வெளிநாட்டு அமைச்சர் யூலி பிசப் சென்னையில்!!
இந்தியாவுக்கான தனது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் யூலி பிசப் இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். தற்போது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் (Rehabilitation and Reconciliation) என்பவற்றை ஏற்படுத்துதல் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதை மனிதகடத்தல் என்ற ரீதியில் எவ்வாறு தொடர்ந்தும் தடுக்கப்படலாம் என்பதுபற்றியும் தமிழ்நாடு முதல்வருடன் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய இந்திய – அவுஸ்திரேலிய நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் சென்னையிலும் தனது இந்தியாவுக்கான … Continue reading வெளிநாட்டு அமைச்சர் யூலி பிசப் சென்னையில்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed